புது_தில்லி

பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..

புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு…

10 years ago

வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…

புதுடெல்லி:-வங்கக்கடலில் உருவான நில நடுக்கத்தால் வட மாநிலங்களில் நேற்று இரவு 9.50 மணிக்கு பூமி குலுங்கியது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு 275 கி.மீ. கிழக்கில், கடல்…

10 years ago

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…

புதுடெல்லி:-இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சாதனையைப் பெருமைப்படுத்த இந்திய கிராபிக் டிசைனர் மூலம் வடிவமைக்கப்பட்ட இரண்டு தபால் தலைகளை பிரேசில் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின்…

10 years ago

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும்,…

10 years ago

ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…

புதுடெல்லி:-ரெயில்களின் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை முறையே 14.2 மற்றும் 6.5 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில்…

10 years ago

இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு…

10 years ago

மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!…

புதுடெல்லி:-டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரயராக பணிபுரிந்து வரும் ராம் ஜீவன் கோபால் என்பவரை பாலியல் புகாரில்காவல்துறையினர் கைதுசெய்தனர். நேற்று காலை பாதிக்கப்பட்ட…

10 years ago

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…

புதுடெல்லி:-2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் வாக்குமூலம் பதிவு…

10 years ago

கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!…

புதுடெல்லி:-கச்சத்தீவை மீட்க கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளின்…

10 years ago

அனுஷ்காவை பார்க்க ஜோத்பூர் சென்ற கோலி!…

புதுடெல்லி:-ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா சென்று உள்ளார்.கோலியும் அங்கு சென்று காதலியை சந்தித்து உள்ளார்.இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும்…

10 years ago