இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை…
படத்தின் நாயகி எழிலும், அவரது முறைமாமான சண்முகமும் காதலித்து வருகின்றனர். சண்முகம் போலியோ நோயால் ஒரு காலை இழந்தவர். இவர்கள் காதலுக்கு சண்முகத்தின் அப்பா ஆதரவாக இருக்கிறார்.…
செந்தில் கணேஷ் கிராமிய பாடல்கள் பாடும் மேடை கலைஞன். புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் இவர் அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகப்பிரபலம்.இவர் சினிமாவில் பெரிய பாடகராக வேண்டும்…
அமராவதி குடியிருப்பில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. ராதாரவி வீட்டில் அவரது மகன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ஊரை சுற்றி பொழுதை கழிக்கிறார்.…
கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியாக இருக்கிறார் விவேக். வயதான தாய், தந்தைக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார். காஞ்சீபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் தென்னவனிடம் அடியாளாக இருக்கிறார் பூச்சி…
தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் சரண்சர்மா. இவருக்கு காதல் என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், இவருடைய அப்பா பிரபு, செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து மகனுக்கு…
நாயகிகள் வர்ஷாவும், சமீராவும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். சமீரா எந்தவொரு பொருளை தேர்வு செய்தாலும், அது தரமானதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் வாழ்பவள் வர்ஷா.இந்நிலையில், நாயகன்…
நாயகன் பாபு ஊரில் ஏலச்சீட்டு நடத்திக் கொண்டு தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ரோட்டில் எதிர்பாராத விதமாக நாயகி ஜோதிதத்தாவை சந்திக்கிறார். பார்த்ததும் இருவருக்கும் காதல் மலர்கிறது.…
சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் விமல். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பெற்றோரை இழந்த இவர் சிறு வயதில் இருந்தே…
பிரிக் மேன்சஸ் பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும்,…