சென்னை:-பழம்பெரும் வீணை இசை கலைஞர் சிட்டிபாபுவின் மகன் சுந்தர்.சி பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், சிந்து…
சென்னை:-அஜீத் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். சமீபத்தில் கவுதம் மேனன் யூனிட்டுக்கு பிரியாணி கொடுத்து அசத்தினார். தற்போது…
சென்னை:-தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு மறு திரையீடு செய்யப்பட்டதைப்போன்று, காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக…
சென்னை:-மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த 'த்ரிஷ்யம்', தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற மொழிகளில் தயாரான போது யாரும் எதிர்ப்பு…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படமும் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பூஜை படத்தின்…
சென்னை:-கடந்த வார வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி…
சென்னை:-களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால்…
சென்னை:-உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது திருமணம் செய்து கொண்டு கனடாவில் கணவருடன்…
சென்னை:-மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகன் என்பதால் இவர் மீது மற்ற புதுமுக நடிகர்களை விட எதிர்பார்ப்புகள் அதிகம்தான். ஆனபோதும், அவற்றை…
சென்னை:-சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஞ்சான் படத்தின் பாடல்கள் வெளிவந்தது. பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.படத்தின் பாடல்கள் அதற்குள்…