சென்னை:-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கவனம் தற்போது பாலிவுட் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் ருனால் தேஷ்முக் என்பவர் இயக்கியுள்ள,'ராஜா நட்வர்லால்' என்ற த்ரில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின்…
சென்னை:-சமீபத்தில் நடைபெற்ற 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதோடு…
சென்னை:-இளம் நடிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது விஜய்யின் போன் அழைப்பு பற்றிதான் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, ஒரு வாரப்பத்திரிகையினால் அடுத்த சூப்பர் ஸ்டார்…
சென்னை:-கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இந்த சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார்கள் என்றுதான் கருதினர்.…
சென்னை:-துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கே.பாக்யராஜ். இந்த படத்தை மத்திய சென்னை என்ற படத்தை இயக்கிய…
சென்னை:-பரதேசி படத்திற்கு பிறகு பாலா தற்போது இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தில் சசிகுமார் - வரலட்சுமி…
சென்னை:-அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன்…
சென்னை:-ரஜினி, கமல் இருவரும் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜத்தில் நண்பர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்-அஜீத் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள்தான். ஒருவர் படத்தை ஒருவர் பார்த்து விட்டு…
சென்னை:-தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, முன்பெல்லாம் தனது படங்களில் நடிக்க சமந்தாவுக்குத்தான் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், அவர் முன்பு தனது படத்தின் போஸ்டருக்கு…
சென்னை:-விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி.…