சென்னை:-'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் செய்தியாளர்களிடம்…
சென்னை:-புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார். நீண்டநாளாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை…
சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். இவர்களில் ஸ்ருதிஹாசன் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டவர். தற்போது தென்னிந்திய மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக…
சென்னை:-அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும்…
சென்னை:-சில நடிகர்-நடிகைகள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை தங்களுக்கு கிடைக்கிற லைக்குகளை பொறுத்தே கணித்துக் கொள்கிறார்கள். இந்த வரிசையில் இப்போது நடிகை…
சென்னை:-நடிகர் சூர்யா நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்பதும் முடிவாகியுள்ளது. இந்தப் படத்தை அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என டோலிவுட்டில்…
சென்னை:-அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சி அனுஷ்காவுடன்…
சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமானபோதே நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன் என்று அன்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். 9வது வகுப்பு படிக்கும்போது…
சென்னை:-தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பெரும் அளவில் கைகொடுப்பது கொரியன் படங்கள்தான். நமது பண்பாட்டு உறவுமுறைகளும், கொரியன் பண்பாட்டு உறவு முறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். நம்மைப் போன்ற…
சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு…