தற்போது விஜய் நடிக்கும் கத்தி படத்தை தயாரித்து வரும் ஐங்கரன் நிறுவனம்தான் களவாடிய பொழுதுகள் படத்தையும் தயாரித்துள்ளது. கத்தி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களிடமே களவாடிய பொழுதுகள் படத்தையும் கொடுக்க இருக்கிறது. எனவே கத்தி வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு களவாடிய பொழுதுகள் வெளிவரும் என்பதால் தங்கர் பச்சான் உற்சாகமாக இருக்கிறார்.
பல ஆண்டுகளாக பிற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை நிறுத்தி வைத்திருந்த தங்கர் பச்சான் மீண்டும் கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அதோடு தன் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டார் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் பவர்புல் ஸ்கிரிப்டாம். ஜெயம்ரவி, அதர்வாவிடம் கதை சொல்லியிருக்கிறார். இப்போது அவர்கள் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே