சென்னை:-தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி நடிகை காஜல் அகர்வாலை கேட்டால், யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி…
சென்னை:-நயன்தாராவுடன் காதல் முறிந்து பிரிந்திருந்த சிம்பு மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது நம்ம ஆளு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதோடு, மறுபடியும் நட்பு வளர்த்து வருபவர்,…
சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ விழாவை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். அதனால் விழாவில் கலந்து கொள்ள இந்திய…
சென்னை:-செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடக்க உள்ள ஷங்கரின் 'ஐ' பட ஆடியோ விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். தனது சென்னை வருகையின்…
சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். உலகம்…
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் -மீனாட்சி தம்பதியருக்கு வானவராயன் வல்லவராயன் என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு…
சென்னை:-விஜய்-முருகதாஸ் கூட்டணி 2012ல் துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தது. இதை அடுத்து கத்தி படத்தின் மூலம் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு புறப்பட்டு விட்டனர்.…
சென்னை:-சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறியவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் என்று திரையுலகில் யாரும் இல்லை. அதிலும் சமந்தாவிற்கு அத்தனை பிரியமாம்.…
சென்னை:-பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஹீரோ மார்க்கெட் கவிழ்கிறது என்பதை அறிந்ததும்…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தகவல் உறுதியானதை அடுத்து 65…