சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ''ஊர் சுற்றி புராணம்'' என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது…
சென்னை:-தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் 'கீதாஞ்சலி'. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர்…
நடிகை அஞ்சலி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து படிப்பிடிப்பில்…
சென்னை:-சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். இந்நிலையில் களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் ஏற்பட்ட பிரச்னையாலும், தனது…
சென்னை:-அஞ்சலியை தெலுங்கில் உயர்த்தி பிடித்த படம் 'சீத்தம்மா வைகிட்டோ ஸ்ரீமல்லே சிட்டு'. இந்தப் படத்தில் நடிகர் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இன்னொரு ஜோடியாக மகேஷ் பாபுவும்,…
களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுத்தார். ஐதராபாத்தில் போய் ஊர்…
சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால்…
சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென…
சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட…
சென்னை:-நடிகை அஞ்சலி தனது சித்தி பார்வதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லிவிட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட நாட்களாக படங்களில்…