சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில்,…
சென்னை:-தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி சமீபகாலங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அவர்,…
சென்னை:-அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை படங்களுக்குப்பிறகு சித்தியுடன் தகராறு செய்து கொண்டு ஆந்திராவில் முகாம் போட்டார் அஞ்சலி. அவர் போன வேகத்தைப்பார்த்து தெலுங்கில் முதல்தர நடிகையாகி விடுவார்…
சென்னை:-கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவர் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத்…
சுராஜ் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், கேத்ரீன் தெரசா இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக…
சென்னை:-எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல் அஞ்சலியை எந்த படத்திலும் நடிக்க விட மாட்டேன் என்று பேசி வந்தார் டைரக்டர் மு.களஞ்சியம். ஆனால், இப்போது பார்த்தால்,…
சென்னை:-சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி ரொம்பவும் உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், சினிமாவில் குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி…
சென்னை:-டைரக்டர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார் அஞ்சலி. அதையடுத்து, அவர்களுக்கிடையிலான…
நடிகைகள் பலர் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 50 லட்சம் வரையிலும்…
சென்னை:-தெலுங்கில் சமீப காலமாக ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகளை நடனமாட வைப்பது வழக்கமாகி விட்டது.சமீபத்தில் வெளிவந்த அல்லுடு சீனு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த…