சிறப்புப் பாயிரம்
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
சூத்திரம்:
எழுத்து எனப்படுப,
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது’ என்ப-