மும்பை:-நேற்று மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த தலைமுறைக்கான சிறந்த வீரர் விருதை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். இவருடன் இணைந்து இப்பட்டியலில் போட்டியிட்ட…
புதுடெல்லி:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற…
புதுடெல்லி:-மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம்…
கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது…
ஜெய்ப்பூர்:-2008–ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்சனின் பங்களிப்பு சிறப்பானதாகும். அந்த போட்டியில்…
சென்னை:-ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்…
அலகாபாத்:-இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருப்பவர் முகமது கைப். 2000ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணி…
துபாய்:-ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் கோலி…
நொய்டா:-இந்தியக் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் பர்விந்தர் அவானா. இவர் நேற்று நொய்டா பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி…
மிர்பூர்:-ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மிர்பூரில் நடந்தது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் விளையாடின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில்…