புதுடெல்லி:-சமூக வலைதளங்களில் முன்னணி இடம் வகிப்பவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் ஆதரவாளர்கள் சுமார் 4.30 கோடி ஆகும். அவரை தொடர்ந்து…
லண்டன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், கடந்த திங்கட்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முதல் முறையாக சந்தித்தார். இந்நிலையில், நேற்று இங்கிலாந்து பொது சபையில்,…
கொழும்பு:-கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர்…
வாஷிங்டன்:-உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பெற்றுள்ளளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பா.ஜனதா கட்சியின்…
சிட்னி:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார். மேலும் பிரிஸ்பேன் நகரில்…
இஸ்தான்புல்:-அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை…
பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்…
பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு வந்த…
புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து…
பிரிஸ்பேன்:-பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஜப்பான்…