இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடிக்கு ஷின்ஸோ அபே விருந்து அளித்தார். சமீபத்தில் ஜப்பானுக்கு சென்றபோது மோடிக்கும் அபேவுக்கும் இடையில் பூத்த நட்பின் அடையாளமாக இந்திய பிரதமர் மோடிக்கு இந்த விருந்தினை ஷின்ஸோ அபே அளித்ததாக ஜப்பான் ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இந்த விருந்தில் பங்கேற்ற மோடி, மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அபேவிடம் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே