உலககோப்பை பரிசளிப்பு விழாவில் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்க முஸ்தபா கமாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்பயர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் மீது நேரடியாகவே முஸ்தபா கமால் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல்படுகிறது என்றார்.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வங்காளதேச தொடர் குறித்து அவசர ஆலோசனை நடத்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தை கூட்ட முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முஸ்தபா கமால் சர்ச்சை குறித்தும், வங்காளதேச பயணத்தை ரத்து செய்யலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் வங்காளதேச பயணம் கேள்வி குறியாகி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே