அதில் இருந்து பாறைகளும், எரிமலை குழம்பும் வெளியேறிய வண்ணம் இருந்தது. கரும்புகையை கக்கிய படியும் காட்சி அளித்தது. வெடித்து சிதறிய எரிமலை தற்போது அமைதியாகி விட்டது.
இந்நிலையில் எரிமலையில் இருந்து வெளியேறிய தீக்குழம்பு மற்றும் பாறைகள் தற்போது இறுகி அங்கு புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.
அந்த தீவு 1,640 அடி நீளம் உள்ளது. இந்த தீவு நிலையானது அல்ல, ஆபத்தானது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்பு இதே எரிமலை வெடித்ததில் 2 புதிய தீவுகள் உருவானது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே