பின்னர், நமக்குள் நடந்ததை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி, அவ்வப்போது அந்த சிறுமியை வற்புறுத்தி, தனது ஆசையை தணித்துக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டார்.
இந்நிலையில், தனக்கு அடி வயிற்றில் பயங்கரமாக வலிப்பதாக கடந்த வாரம் தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், உங்கள் மகள் நான்கு மாத கர்ப்பமாக உள்ளார் என்று கூறியதைக் கேட்டு திகைத்துப் போன பெற்றோர், இந்த கூடாத கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று கேட்டபோது, வீட்டில் யாருமில்லாத போது லஸ்மைய்யா தாத்தா நடத்திய கூத்தை அந்த சிறுமி அம்பலமாக்கினாள்.
இதனையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, இந்த கர்ப்பத்துக்கு நான் தான் காரணம் என்று தைரியமாக வாக்குமூலம் அளித்த லஸ்மைய்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே