நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று ராஜனிடம் நிதி மந்திரி ஜெட்லி வலியுறுத்தி வரும் நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றால் போல் வட்டி விகிதம் குறைக்கப்பட மாட்டாது என்று ராஜன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ராஜனின் அறிவிப்பு வெளியானதையடுத்து பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றம் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஆகியவை 0.50 சதவிகிதம் குறைந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே