Reserve_Bank_of_India

ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை…

9 years ago

2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…

புதுடெல்லி:-நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. அதாவது, 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு…

9 years ago

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை-ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பங்குச்சந்தை சரிவு!…

புதுடெல்லி:-வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று அறிவித்தார். 2013ம் ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தில்…

9 years ago

மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…

மும்பை:-வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காசோலை கலெக்சன், இருப்பு போன்ற விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சிறு தொகையின் வரவு-செலவு விபரங்கள் கூட உடனடியாக…

10 years ago

காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!…

மும்பை:-மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின்…

10 years ago

வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…

மும்பை:-ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது.…

10 years ago

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கு பெரும் அளவில் கடன் பாக்கி செலுத்தவேண்டிய முதல் 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விபரங்களில்…

10 years ago

ஜூலை 1ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம்!…

மும்பை:-வங்கி ஏடிஎம்களை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி விசைப்பலகை உடையதாகவும், பதிவு செய்யப்பட்ட குரல் வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு ரிசர்வ் வங்கி…

10 years ago