இந்நிலையில், கர்நாடக நீர் வளத்துறை மந்திரி எம்.பி. பாட்டீல், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், சட்ட அமைப்புக்கு உட்பட்டு, தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு நாங்கள் 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். எங்கள் பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டு அதையும் தாண்டி உபரி தண்ணீர் இருக்கிறபோது, அந்த தண்ணீரை பயன்படுத்துகிற உரிமை எங்களுக்கு இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறாமல் அணை கட்டுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே