எனவே அவனை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தவர்களில் 14 வயது சிறுமி உள்பட 16 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டுகளில் மட்டும் 33 பேரை கொன்ற இவன் இந்த ஆண்டில் இதுவரை 6 பேரை கொலை செய்து இருக்கிறான். இந்த தகவலை அவன் போலீசாரிடம் வாக்கு மூலமாக கொடுத்து இருக்கிறான். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே பலரை சுட்டுக் கொன்றதாக கூறினான். தனக்கு யார் சரியாக படவில்லையோ அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்து இருக்கிறான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே