ரெயிலின் வழித்தடத்தை மாற்றுகையில் இவ்விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது இரண்டு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் அதிகாரிகள் கூறினர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து காரணமாக வாரணாசி-கோரக்பூர் இடையேயான ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 50000 ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லக்னோ-0522223042, கோரக்பூர்-05512203265, சாப்ரா-09771443941 ஆகிய அவரச தொலைபேசி எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுக்கொள்ளலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே