இவ்வாறு அழைப்பு கொடுப்பது அவர்களை பயத்தில் ஆழ்த்தி அவர்களின் நிம்மதியை கெடுக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் ஐ.ஜி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பலமுறை மிஸ்டு கால் கொடுத்தால் அந்நபரை இ.பி.கோ 354டி பிரிவின் கீழ் கைது செய்யுமாறு பாண்டே கூறியுள்ளார். ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் மிஸ்டு கால் கொடுப்பவர்களை கைது செய்யவேண்டாம் என்றும் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பெண்களிடம் அத்துமீறி நடக்கும் வகையில் தொடர்ந்து மிஸ்டு கால் கொடுக்கும் நபரை கண்டிப்பாக தேடிப்பிடித்து கைது செய்யவேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் பாண்டே கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே