இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. ராப்சன்(20), கேரி பேலன்ஸ் (15) ஆகியோர் களத்தில் இருந்தனர். இன்று தொடர்ந்து ஆடிய இருவரும் அரை சதம் கடந்து நிலைத்து நின்றதால் ஸ்கோர் 150 தொட்டது. ராப்சன் 59 ரன்களிலும், பேலன்ஸ் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே