அபோது ஜினாவின் பாட்டி அவரது மொபைல் போனில் தோன்றி உள்ளார்.ஆனால் அவரது உருவம் மிகவும் வித்தியாசமாக இருந்து உள்ளது.இது குறித்து ஜினா கூறியதாவது:- நான் எனது மொபைல் போனை ஆப் செய்து வைத்து இருந்தேன் அப்போது அந்த போனில் எனது பாட்டியின் முகம் தெரிந்தது அதை மற்றொரு செல்போன் மூலமாக படம் பிடித்ததாக கூறினார். அவரது கழுத்தில் பாம்பு போன்ற ஒரு உருவம் தெரிந்தது.முழுபடமும் ஒரு துளைவழியாக எடுத்து இருந்தது போல் இருந்தது.அந்த படத்தை பார்க்கும் போது இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளது போல் தோன்றுகிறது.
குறி சொல்பவர் உனது பாட்டி ஏதோ ஒரு செய்தியை என்னிடம் கூற விரும்புவதாக கூறினார். அவர் கழுத்தில் பாம்பு வடிவத்தை பார்த்ததும் சில பாவங்களுக்காக அங்குள்ள வாழ்க்கையில் தரப்பட்ட தண்டனையின் சின்னமாக இருக்கலாம் என கூறினார்.
அவரது கல்லறையில் உணவு வைக்காதது பாட்டி குற்றமாக கருதுவதாக ஜினா நம்பினார். ரோமானியாவில் இறந்தவர்களுக்காக உணவுபடைத்து பிச்சைக்காரர்களுக்கு வழங்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கபட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே