இதையடுத்து, ஏழ்மையை புதிதாக வரையறுக்க பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. ரங்கராஜன் தனது அறிக்கையை மத்திய திட்டமிடல்துறை மந்திரி ராவ் இந்தர்ஜித்சிங்கிடம் சமர்ப்பித்தார்.அதில், நாள் ஒன்றுக்கு நகரத்தில் ரூ.47-க்கு மேலும், கிராமத்தில் ரூ.32-க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று ரங்கராஜன் கமிட்டி கூறியுள்ளது. கடந்த 2009-2010-ல் 45 கோடியே 40 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2011-2012 நிதியாண்டில் 36 கோடியே 30 லட்சமாக குறைந்து விட்டதாகவும், இதன்மூலம் நாட்டில் 10 பேரில் 3 பேர் ஏழைகள் என்றும் அந்த கமிட்டி கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே