Supreme_Court_of_India

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின்…

9 years ago

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அவற்றை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…

10 years ago

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…

புதுடெல்லி:-கருப்பு பணம் தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவருடைய பெயர்…

10 years ago

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்புப் பணத்தை…

10 years ago

கணவனோ, மனைவியோ தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து அளிக்கலாம் – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய கணவர், லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட்டில்…

10 years ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…

புதுடெல்லி:-மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்…

10 years ago

ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்?… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்…

புதுடெல்லி:-மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வக்கீல் கம்லேஷ் வஸ்வானி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.அந்த வழக்கில் அவர், நமது நாட்டில் ஆபாச வீடியோ காட்சிகளை…

10 years ago

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…

புதுடெல்லி:-டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி…

10 years ago

நடிகர் சல்மான்கானுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!…

மும்பை:-பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். கடந்த 1998ம் ஆண்டு இந்தி படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார்.அப்போது இவரும் மற்றும் 5 பேரும் அங்குள்ள வனத்தில் கடமான்…

10 years ago

கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…

புதுடெல்லி:-கடந்த 2011ம் ஆண்டு சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27…

10 years ago