பின்னர், அதை வெளியே எடுத்து சாக்லெட் என நினைத்து வாயில் போட்டு விழுங்கினாள். வீட்டுக்கு சென்றதும், சிறுமியின் உடல்நிலை மோசமானது. பதறிப்போன பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். மருத்துவ பரிசோதனையில், சிறுமி சாக்லெட் என நினைத்து துப்பாக்கி தோட்டாக்களை விழுங்கியது தெரியவந்தது.
பின்னர் டாக்டர்கள் நீண்ட நேரம் போராடி, துப்பாக்கி தோட்டாக்களை சிறுமியின் வயிற்றில் இருந்து அகற்றினார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே