முர்ரியில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று மாலை 20 பயணிகளுடன் ஒரு பஸ் கிளம்பியது. அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. மலையில் இருந்து கீழே இறங்கிய பஸ், ஒரு சாலை திருப்பத்தில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்று முர்ரி போலீஸ் நிலைய அதிகாரி முடாசர் உசைன் நிருபர்களிடம் கூறினார். தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று முன்தினம் பெட்ரோல் டேங்கர் லாரியுடன் 2 பயணிகள் பஸ் மோதி வெடித்து சிதறியதில் 35 பேர் பலியானார்கள். பாகிஸ்தானில் லாரி, பஸ் டிரைவர்கள் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன என்று கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே