Islamabad

இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…

இஸ்லாமாபாத்:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் முதலாவதாக இந்தியா வருகை…

9 years ago

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய…

9 years ago

இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து சிறைபிடித்திருந்த 57 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டன. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நரேந்திர…

9 years ago

இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பேசினார்.அப்போது இந்திய-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு…

9 years ago

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…

இஸ்லாமாபாத்:-அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும்,…

9 years ago

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் வன்முறை தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி…

9 years ago

உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,…

9 years ago

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…

இஸ்லாமாபாத்:-தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதி…

9 years ago

இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 61 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 11 படகுகளில் மீன்…

9 years ago

பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…

இஸ்லாமாபாத்:-இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போலியோ நோய் தாக்குதல் முன்பு அதிகமாக இருந்தது. போலியோ தடுப்பூசி போடப்பட்டதற்கு பிறகு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் போலியோ நோய்…

10 years ago