ஆனால் போலியோ மருந்து கொடுப்பதற்கு தலிபான் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் இன பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மேலை நாடுகள் சதி செய்து போலியோ மருந்தை கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே போலியோ மருந்து வழங்கிய ஊழியர்களை கொலை செய்தனர்.
2012ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 60 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் போதிய அளவிற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு போலியோ நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 202 பேரை போலியோ தாக்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே