அந்த பயணிகள் ரெயில் மேற்கு மிட்னாபூர் அருகேயுள்ள பன்ஸ்குரா அருகே வந்தபோதே இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு அருகேயுள்ள டம்லுக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாவே உள்ளதாகவும் அதே சமயத்தில் அவர் குணமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொல்கத்தா அருகே உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்ற அந்த மாணவியை மானபங்கப்படுத்த முயற்சி செய்தவர்கள் அவரை கடத்தவும் முயன்றதாக அவரின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே