மணமகனுக்கு வலிப்பு வந்ததால் தாலியை கழற்றி வீசிய மணமகள்…

நாமக்கல்:-நாமக்கல் பகுதியை சேர்ந்த சேந்தமங்கலம் என்ற ஊரில் ராமசாமிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் நேற்று ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிய சில நிமிடங்களில் மணமகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

மணமகனுக்கு ஏற்கனவே பலமுறை இதுமாதிரி வலிப்பு வந்துள்ளதாகவும், அதை மறைத்துவிட்டு, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாகவும் ஆத்திரப்பட்ட மணமகள் திடீரென தாலியை கழற்றி மணமகன் முகத்தில் எறிந்துவிட்டு திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.மணமகன் வீட்டார் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் ராதா மசியவில்லை. மணமகள் வீட்டாரும் தாங்கள் கொண்டு வந்த சீர்பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

இதுகுறித்து மணமகன் வீட்டார் போலீஸில் புகார் செய்தனர். போலீசார் வந்து மணமகளை சமாதானப்படுத்த முயற்சித்தும் மணமகள் மனம்மாறாததால் இருவீட்டாரும் திருமண மண்டபத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago