Kovil

எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?…

சென்னை:-சென்னை பாரிமுனையில் NSC போஸ் சாலையில் ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இது எம்.ஜி.ஆரின் உடல்நலத்திற்காக வேண்டப்பட்டு கட்டப்பட்ட கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் பூஜை…

10 years ago

மணமகனுக்கு வலிப்பு வந்ததால் தாலியை கழற்றி வீசிய மணமகள்…

நாமக்கல்:-நாமக்கல் பகுதியை சேர்ந்த சேந்தமங்கலம் என்ற ஊரில் ராமசாமிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் நேற்று ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. மணமகன் மணமகளுக்கு தாலி…

10 years ago

சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…

ஐதராபாத்:-நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது…

10 years ago

சிங்கப்பூரில் குடிக்க தடை…

சிங்கப்பூர் : ஜனவரி 17ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விழா நடைபெறும் பாதைகளில் ஆல்கஹால் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. இந்த…

10 years ago

சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கர்ராவ், ஐதராபாத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் கட்டுகிறார். இதற்காக 9 அடி உயரத்தில், அம்மன் உருவத்தில் சோனியா…

10 years ago

பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…

மேட்டுப்பாளையம்:-மேட்டுப்பாளையம் ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சண்முக வடிவு என்ற கலா (44). சம்பவத்தன்று சண்முக வடிவு அதிகாலை 5…

10 years ago

27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …

திருச்சி:-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள். இந்த யானை கோவையிலிருந்து கடந்த 16.10.1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த யானையின் பாகனாக ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார். யானையை…

10 years ago