கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அவர்களை விரட்டியத்தனர். மேலும் சூசை என்பவரது படகு மீது கற்களை எடுத்து வீசினர். இதில் படகில் முன்பக்கம் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்தனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு பயந்து மீனவர்கள் மீன்களை பிடிக்காமல் உயிர் தப்பினால் போதும் என்ற நோக்கத்தில் அவரசமாக கரை திரும்பினர். பின்னர் அவர்கள் இலங்கை கடற்படையின் அட்டூழியம் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே