நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதில் சிபிஐயின் அபிடவிட் என்னவென்பது இன்று தெரியவரும். இதன் மூலம் இந்த ஊழில் குறித்த அரசின் நிலைப்பாடும் தெரிந்துவிடும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் ரூ 70000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
2001-ம் ஆண்டு லைசென்ஸ் முதலில் வருபவர்களுக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ரூ 1658.65 கோடிக்கு உரிமங்கள் விற்கப்பட்டன.
ஆனால், 2008-ம் ஆண்டும் இந்த உரிமங்களுக்கான மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், வெறும் ரூ 9,014-க்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ 70000 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே