World_War_II

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது…

9 years ago

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தற்போது ஜப்பான் இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படை பல்வேறு திறன்களை கொண்டுள்ளது. தற்போது இந்தியப் படை மேலும்…

10 years ago

சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…

சியோல்:-இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஜப்பானிய வீரர்கள் மற்றும் குடிமக்களை கவுரவப்படுத்தும் வகையில், தலைநகர் டோக்கியோவுக்கு அருகே ‘யாசுகுனி’ என்ற பெயரில் போர் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.…

10 years ago

இன்று ஹிரோஷிமா தினம்: உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்…

10 years ago

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…

நியூயார்க்:-கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து…

10 years ago