சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று…
சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி…
சென்னை:-தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி…
சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி,…
சென்னை:-சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த 'இது நம்ம ஆளு' படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப்…
சென்னை:-2005ல் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவின் மார்க்கெட் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்டெடியாகவே இருக்கிறது. இரண்டு முறை காதலில் விழுந்து அவராகத்தான் படவாய்ப்புகளை இழந்து கொண்டிருந்தார். இந்நிலையில்,…
சென்னை:-நடிகை சமந்தா கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு…
சென்னை:-சூர்யா-ஹரி கூட்டணியில் ஹிட் அடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகியவற்றை தொடர்ந்து சிங்கம்-3 ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் ஹரி சிங்கம் 3க்கு நான்கு கதைகள் தயார் செய்து அதனை…
சென்னை:-பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான்…
சென்னை:-விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது…