Sri_Lanka

இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…

கொழும்பு:-இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை கொண்டுவந்தார். குறிப்பாக இலங்கை ஜனாதிபதி 2 முறை…

9 years ago

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை…

9 years ago

லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு!…

கொழும்பு:-இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். அவர் புதிய அதிபரானதும்…

9 years ago

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…

கொழும்பு:-இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி, பசில் ராஜபக்சே. முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் பதவி வகித்து, மிகுந்த…

9 years ago

எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார். நிதித்துறை…

10 years ago

ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…

கொழும்பு:-இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜ பக்சேயும் அவர் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அப்படி கொள்ளையடித்த பணத்தில் ரூ.15 ஆயிரம் கோடியை மகிந்த ராஜபக்சே…

10 years ago

இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…

கொழும்பு:-பிரதமர் மோடி நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போது மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அவர் பேசுகையில், தலைமன்னாரில் இருந்து நாளை (அதாவது இன்று)…

10 years ago

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை…

10 years ago

இறந்துபோன உறவினருடன் செல்பி எடுத்த இலங்கை வாலிபர்!…

கொழும்பு:-'செல்பி' மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் இலங்கையை சேர்ந்த…

10 years ago

ராஜபக்சே தம்பி பசில் அரசியலில் இருந்து விலகல்!…

கொழும்பு:-இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவினார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார். அவர் ஈழத்தமிழர்கள்…

10 years ago