நேற்று அவர் சரணகுண வர்த்தனே எம்.பி.யுடன் போனில் பேசினார். அப்போது பசில், நான் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டேன் என்றார். ராஜபக்சே தலைமையிலான அரசில் பொருளாதார அபிவிருத்தித்துறை மந்திரியாக பசில் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பல நூறு கோடி ரூபாயை ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு பயந்தே பசில் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே