என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தன்னுடைய அப்பாவான சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கிக் கொண்டே எப்போதும் சும்மாவே சுற்றித் திரிகிறார் நாயகன் தனுஷ்.அவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அமலாபாலுக்கும்…
சிறு வயதிலேயே வறுமை, தாயின் வைத்தியச் செலவுக்காக பணம் இல்லாத சூழ்நிலை, துரோகம் என எல்லாவற்றிலும் விரக்தியான நடராஜ், பணம் தான் வாழ்க்கையில் எல்லாம், இந்த பணத்தை…
குரங்குகளை வைத்து பரிசோதனை செய்வதற்கான கிருமிகள் வெளியே பரவி உலகிலுள்ள மனித இனமே அழியும் சூழ்நிலை உருவாகிறது. இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்கள் மட்டும் உயிர்…
அழகம் பெருமாள் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் இரண்டு குடும்பங்கள். இவர்களின் வாரிசுகள் மைக்கேல் மற்றும் நந்திதா. சிறு வயதிலேயே மைக்கேலுக்கு நந்திதா என இருவரது அம்மாக்களும் முடிவு…
சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில்…
சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் தந்தை மணிவண்ணன் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கரண். இவர் ரவுடி மகாதேவனிடம் ஆடியாளாக இருக்கும் இவர், தன் நண்பர்களுடன்…
கும்பகோணத்தில் சீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் ஸ்ரீனிவாச ராமானுஜன். ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர், சிறுவயது முதலே கணிதத்தில் அதிமேதாவியாக இருக்கிறார். இதனால், மற்ற பாடங்களில்…
ஜெட்லி, வேன் ஜாங், மிச்செல்லி சென் மூவரும் போலீசில் ஒரு குழுவாக இருந்து வேலை செய்கின்றனர். வேன் ஜாங்கின் குறும்புத்தனத்தால் ஒவ்வொரு தடவையும் இவர்கள் குழு தோல்வியையே…
நாசர் போலீஸ் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் நாயகன் ஸ்ரீகாந்த் ஐபிஎஸ் படித்து முடித்துவிட்டு போலீசில் சேர விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். போலீசில் சேர்ந்தால்…
சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்து அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஹித். இவருக்கு சிறுவயதிலிருந்தே கூட்டுக் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நிறைவேறாத…