புதுடெல்லி :- டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச ‘வை-பை’ வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு…
புதுடெல்லி:- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி…
புதுடெல்லி:-வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய…
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில்…
புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு…
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய…
புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த்…
புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும்…
புதுடெல்லி:-ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 4 லட்சம் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை அறிவித்து உள்ளது.இதில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் ரூ.599 மட்டுமே. இவை அனைத்தும் முன்கூட்டி பதிவுசெய்யும்…
புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம்…