புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சுனந்தாவின் மகனிடம் கடந்த 5ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல சசிதரூரிடம் கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவரை 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையே சசிதரூரிடம் இன்று மீண்டும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இதற்காக அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி அவர் இன்று டெல்லி சரோஜினிநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
ஐ.பி.எல். கோணத்திலும் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். சுனந்தா மகன் சிவ்மேனன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago