Jakarta

விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடுதல் பணிகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில்,…

10 years ago

மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…

இந்தோனேஷியா:-155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம், சுரபவா நகரில்…

10 years ago

ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501 நேற்று காணாமல்…

10 years ago

காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…

ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல்…

10 years ago

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள்…

10 years ago

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம்…

10 years ago

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

ஜகார்த்தா:-கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொமோடோ தீவுகள் அங்குள்ள உடும்பு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். இவற்றை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு…

11 years ago

இந்தோனேஷியாவில் வெடிக்கும் சினாபங் எரிமலை!…

ஜகார்தா:-இந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம்…

11 years ago

பிரசவத்தில் பெண்ணுக்கு பல்லி பிறந்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவிலுள்ள ஒயினுண்டோ கிராமத்தை டெபி நுபாடோனிஸ் (வயது31) என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். மிகவும் குக்கிராமமான அங்கு எந்த மருத்துவமனை வசதியும் கிடையாது. டெபி 8 மாத…

11 years ago