ஐதராபாத்:-திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து…
ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு…
ஐதராபாத்:-ஆந்திர மாநில போலீசார் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய தெலுங்கு நடிகை சுவேதா பாசு என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி…
ஐதராபாத்:-இந்தியாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டி.20. கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டால்பின்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற…
ஐதராபாத்:-ஐதராபாத்தில் நேற்று நடந்த 10வது லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், பெர்த் ஸ்கார்ச்சர்சும் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பெர்த்…
ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர்…
புதுடெல்லி:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள கிராண்ட் ககாட்டியா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள்…
ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு…
ஐதராபாத்:-6-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.…
ஐதராபாத்:-சாம்பியன்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மை சுற்று நாளை தொடங்குகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன. 8 அணிகள் நேரடியாக ஆடுகின்றன. தகுதி சுற்று மூலம் 2…