சென்னை:-நடிகர் அஜித்-இயக்குனர் சிவா கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை…
சென்னை:-பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. 'சுப்ரமணியபுரம்' படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை…
சென்னை:-கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்கள் மீதான வன்கொடுமைகளையும், அதை பார்த்து வெகுண்டெழும் ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கும்…
சென்னை:-நடிகை ஸ்ரேயா 20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலு உடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதோடு, அவரது அத்தியாயம் முடிவுக்கு வந்தது. வடிவேலு…
சென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், நடிகர் விக்ரமின் கடின உழைப்பில் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் 'ஐ'. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், விக்ரமின் நடிப்பால் அந்த…
சென்னை:-போலிஸ் கெட்டப்பில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படமான காக்கிசட்டை திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில்…
சென்னை:-கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்த நடிகையை கைவிடும் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை,…
சென்னை:-நடிகை நயன்தாரா தெலுங்கில் பிஸியாக இருந்த காலத்தில் ஐதராபாத்தில் இரண்டு வீடுகளை வாங்கிப்போட்டிருந்தார். தெலுங்கில் இப்போது படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒய்வு நாட்களில் அவர் தங்குவது அங்கேதான்.…
சென்னை:-நடிகைகளின் ஆபாச படங்கள் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வருகின்றன. கதாநாயகிகள் ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா போன்றோரின் படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. படுக்கையறை…
சென்னை:-நடிகர் விஜய் தற்போது 'புலி' படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்து கேரளாவின் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.…