சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். சிறுத்தை சிவாவும், அஜீத்தும் ஏற்கெனவே ‘வீரம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார்.…
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் நடிகை திரிஷா. சில நாட்களுக்கு முன் இவர் தயாரிப்பாளர் வருன் மணியனை காதலிப்பதாக ஒரு செய்தி பரவியது.…
சென்னை:-நடிகர் விஜய் அவர்களின் 58-வது படத்தை சிம்புதேவன் இயக்குகின்றார். இளைய தளபதி விஜய் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்…
சென்னை:-'சூப்பர் ஸ்டார்' ரஜினி பெரும்பாலும் மீடியாக்களில் தலை காட்டுவது இல்லை. ஆனால், அவர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் விழுந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் ஐதராபாத்தில்…
சென்னை:-கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் கைவசம் ஏழு படங்கள் உள்ளன. வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு படங்கள் இல்லை. இன்னும் இரண்டு…
சென்னை:-'என்னை அறிந்தால்' படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், படம் 29ம் தேதி வரை தள்ளிச்சென்றது.…
சென்னை:-ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. சில நாட்களுக்கு முன்பு இவரின் நிர்வாண படங்கள் நெட்டில் வெளிவந்து…
சென்னை:-சித்தார்த், சமந்தா இருவரும் 2012ல் ‘ஜபார்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலாக மலர்ந்தது. இருவரும் பொது விழாக்களில்…
சென்னை:-சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களை உயர்த்தி, தனக்கு பிடிக்காத நாயகர்களை திட்டி பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஒரு…
சென்னை:-விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் எழில் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'வெள்ளக்காரத்துரை'. இப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால்…