சென்னை:-தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும்…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடி.…
சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில்…
சென்னை:-ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘லிங்கா’. தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தை முதன்முறையாக…
சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற ஜனவரி 29ம் தேதி வெளியாகவிருக்கிறது.பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு போட்டியாக சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள…
சென்னை:-கடந்த 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் படம் ஐ. வசூல் சாதனை படைத்து வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 600க்கும்…
சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு…
சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா, ஸ்ருதி என இரண்டு கதாநாயகிகள். இதில் ஸ்ருதி…
சென்னை:-சோலார் பேனல் மோசடி விவகாரம் மூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். இவர் மீது 50–க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. சமீபத்தில்…
சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்றால் அது விக்ரம் தான். அதை ஒரு மேடையில் அவரே கூறியிருந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் ஐ படம்…