நம் சமூகத்தில் ஏற்கனவே திருநங்கைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ‘ஐ’ படத்தில் ஒஜாஸ் கேரக்டர் மூலம் இன்னும் மோசமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாங்கள் விமர்சிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த படத்தின் இறுதி காட்சியில் மட்டுமின்றி எப்போதுமே சந்தானம் திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார். ‘ஐ’ படத்துக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். ‘ஐ’ படத்தை திருநங்கையர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே