Chennai

முதல்முறை கத்திக் குத்து வாங்கும்போதுதான் அதிகமாக வலிக்கும்!… காதல் தோல்விப்பற்றி நடிகர் சிம்பு…

சென்னை:-டி.ராஜேந்தர் மகனான சிம்பு ஒரு முறைக்கு இரண்டு முறை காதலித்து விட்டார். நயன்தாரா, ஹன்சிகா என்ற இரண்டு நடிகைகளை காதலித்து காதலை முறித்தும் கொண்டார்.இந்நிலையில், அவரது முதல்…

11 years ago

தமிழ் இயக்குனர்களை இலங்கைக்கு இழுக்கும் பிரபல நடிகை!…

சென்னை:-இலங்கைக்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன்காரணமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அண்டை மாநில மொழி நடிகைகளும்கூட இலங்கைக்கு…

11 years ago

சென்னையில் பதுக்கி வைக்கப்பட்ட அனுஷ்கா அணிந்த நகைகள்..?

அனுஷ்கா ‘ருத்ரமா தேவி’ என்ற சரித்திர படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கில் இப்படம் தயாராகிறது. இதில் அனுஷ்கா நிறைய நகைகள் அணிந்து நடிக்கிறார். இதற்காக…

11 years ago

விஜய்க்கு முன் மகேஷ் பாபுவுடன் இணையும் நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள…

11 years ago

லிங்காவில் ரஜினியுடன் குத்தாட்டம் போடும் திரிஷா!…

சென்னை:-ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல்…

11 years ago

உடலில் 5 இடத்தில் பச்சை குத்திய நடிகை சுருதி ஹாசன்!…

சென்னை:-நடிகைகள் பலர் பச்சைக் குத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடம்பில் விதவிதமாக பச்சை குத்தி வைத்துள்ளார்கள். திரிஷா மூன்று தடவை பச்சை குத்தி உள்ளார். முதலாவது ‘நெமோ’ என்ற…

11 years ago

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக போட்டி போடும் நயன்தாரா, அனுஷ்கா!…

சென்னை:-ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள்…

11 years ago

திருட்டு விசிடி தயாரிக்கும் நடிகர்!…

சென்னை:-காதல் படத்தில் அறிமுகமானவர் சுகுமார். மதுரையில் இருந்து சந்தியாவை பரத் சென்னைக்கு அழைத்து வரும்போது அவருக்கு தங்க இடம் கொடுத்து உதவும் நண்பனாக நடித்திருந்தார். அதன் பிறகு…

11 years ago

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…

சென்னை:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத் தமிழ்ப் போட்டியை அறிவித்தது.இந்தப் போட்டியில் இந்தியா - இலங்கை…

11 years ago

மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…

சென்னை:-ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை 'ராணி'. அதற்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு…

11 years ago