சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். உலகம்…
சென்னை:-விஜய்-முருகதாஸ் கூட்டணி 2012ல் துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தது. இதை அடுத்து கத்தி படத்தின் மூலம் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு புறப்பட்டு விட்டனர்.…
சென்னை:-சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறியவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் என்று திரையுலகில் யாரும் இல்லை. அதிலும் சமந்தாவிற்கு அத்தனை பிரியமாம்.…
சென்னை:-பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஹீரோ மார்க்கெட் கவிழ்கிறது என்பதை அறிந்ததும்…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தகவல் உறுதியானதை அடுத்து 65…
சென்னை:-'எங்கேயும் எப்போதும்' படத்தில் அனன்யாவின் அக்காவாக நடித்து பிரபலமானவர் வினோதினி. தொடர்ந்து யமுனா, கடல், தலைமுறைகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில்…
சென்னை:-இயக்குனர் ஷங்கர் தற்போது 'ஐ' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவ்வளவு பிஸி…
சென்னை:-டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு‘ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தமன்னாவின் வரவுக்காக பட…
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் ஜீவா-துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும்…
சென்னை:-அகடு தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் போட்ட ஆட்டமே படத்துக்கு வேல்யூவை டாப்பில் உட்கார வைத்தது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 50…